வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாக திகழும் போலீஸ் நிலையம்
ராணிப்பேட்டை போலீஸ் நிலைய வளாகத்தில் அதிக அளவில் மரங்கள் நிறைந்து காணப்படுவதால் வெளிநாட்டு பறவைகள் தங்கி ஓய்வெடுத்து வருகின்றன.
23 Jun 2023 6:35 PM GMTபோலீஸ் நிலையத்திற்குள் புகுந்த நல்ல பாம்பு
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்திற்குள் நல்ல பாம்பு புகுந்தது.
16 Jun 2023 3:48 PM GMTகூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து தொடர் வழிப்பறி சம்பவங்களால் பரபரப்பு
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அடுத்தடுத்து நடந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் குறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் விசாரணை நடத்தினார்.
3 Jun 2023 9:24 AM GMTசெல்போனில் ஆபாச குறுந்தகவல் அனுப்பி பெண்ணுக்கு தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணிடம் செல்போன் எண்ணை வாங்கி ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
30 May 2023 8:23 AM GMTசெங்கரை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
கொல்லிமலையில் உள்ள செங்கரை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
18 March 2023 6:45 PM GMTபுதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?
களமருதூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
12 Feb 2023 7:07 PM GMTவீட்டுமனை பிரிப்பதில் தகராறு: போலீஸ் நிலையத்தில் திரண்டவர்களால் பரபரப்பு
வீட்டுமனை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீஸ் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
25 Jan 2023 8:51 AM GMTமண் திட்டின் மேல் செயல்படும் போலீஸ் நிலையம் இடம் மாற்றப்படுமா?
தவிட்டுப்பாளையத்தில் மண் திட்டின் மேல் செயல்படும் போலீஸ் நிலையம் இடம் மாற்றப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
22 Jan 2023 6:45 PM GMTதிருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் அருகே வழக்கில் சிக்கிய கார் தீயில் எரிந்து நாசம்
திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் அருகே வழக்கில் சிக்கிய கார் தீப்பிடித்து எரிந்தது.
17 Jan 2023 8:30 AM GMTநொளம்பூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு - போலீசாருக்கு நற்சான்று வழங்கி பாராட்டு
நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்து போலீசாருக்கு நற்சான்றுகள் வழங்கி பாராட்டினார்.
8 Jan 2023 3:31 AM GMTபோலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது
மகாமேளா நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர். பெலகாவியில் நுழைய முயன்ற சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
19 Dec 2022 9:36 PM GMTவளையபட்டியில் போலீஸ் நிலையம் அமைக்கப்படுமா?
வளையபட்டியில் போலீஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
26 Nov 2022 6:45 PM GMT