
போலீஸ் நிலையத்தில் பெண் இறந்தது எப்படி?
குழந்தை கடத்தல் வழக்கில் பிடிபட்ட பெண், போலீஸ் நிலையத்தில் இறந்தது எப்படி? என்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
10 Oct 2023 8:30 PM
கலெக்டரிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
6 Oct 2023 4:29 PM
போலீஸ் நிலையத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
தூத்துக்குடியில் போலீஸ் நிலையத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3 Oct 2023 7:00 PM
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு
வாங்கிய கடனை திரும்ப தராததால் விரக்தி அடைந்த பெண் காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் தீக்குளித்தார். அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sept 2023 5:40 PM
உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
மின்கேபிள் பண்டல் அறுந்து விழுந்து பலியான எலக்ட்ரீசியன் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Sept 2023 6:01 PM
அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் முட்டிப்போட்டு நின்ற வாலிபர் - தற்கொலைக்கு முயன்றதால் மேலும் பரபரப்பு
அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் வாலிபர் ஒருவர் முட்டிப்போட்டு நின்றார். திடீரென சாலையில் சென்ற பஸ் சக்கரத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
22 Sept 2023 9:14 AM
தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெண் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
14 Sept 2023 7:09 AM
பாகூர் போலீஸ் நிலையம் ரூ.30 லட்சத்தில் சீரமைப்பு
பாகூர் போலீஸ் நிலையத்தை ரூ.30 லட்சத்தில் சீரமைப்புக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
13 Sept 2023 1:31 PM
வழிப்பாதையை அடைத்த மர்ம கும்பல்: தொப்பூர் போலீஸ் நிலையத்தில் குடும்பத்துடன் குடியேறிய விவசாயி
நல்லம்பள்ளி:வழிப்பாதையை மர்ம கும்பல் அடைத்து விட்டதாக கூறி தொப்பூர் போலீஸ் நிலையத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்பத்துடன் குடியேறி நூதன போராட்டம்...
11 Sept 2023 7:30 PM
போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கம்
சிட்லகட்டா போலீஸ் நிலைய செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் விளக்கினார்.
1 Sept 2023 6:45 PM
போலீஸ் நிலையம் முன்பு பிளேடால் உடலை கிழித்துக்கொண்ட வாலிபரால் பரபரப்பு
திரு.வி.க. நகர், சென்னை எழும்பூர் காஜா மேஜர் தெருவைச் சேர்ந்தவர் சரண் (வயது 28). இவர், தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம்...
10 Aug 2023 8:11 AM
சென்னையில் இரவு நேரங்களில் போலீஸ் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை, சென்னை பெருநகர காவல்துறையின் கீழ் 104 போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன. சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் இரவு வேளையில் காவல் பணியில் ஒரு...
10 Aug 2023 6:39 AM