மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயம்

மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயம்

மண்ணடி வடக்கு கடற்கரை சாலையில் சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியின் மீது மொபட் மோதிய விபத்தில் மழைநீர் கால்வாய் கம்பி குத்தி 2 மாற்றுத்திறனாளி பெண்கள் படுகாயமடைந்தனர்.
18 Oct 2023 6:15 AM GMT
மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு

மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து காவலாளி சாவு

மாதவரம் அருகே மழைநீர் கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து காவலாளி பலியானார்.
16 Sep 2023 2:18 AM GMT
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.13 கோடியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரூ.13 கோடியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடக்கம்

கிளாம்பாக்கம் ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Sep 2023 12:54 PM GMT
திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - மழைநீர் கால்வாய் அமைத்து தர வலியுறுத்தல்

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம் - மழைநீர் கால்வாய் அமைத்து தர வலியுறுத்தல்

மழைநீர் கால்வாய் அமைத்து தர கோரி திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 Aug 2023 9:15 AM GMT
மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி கமிஷனர் - தாசில்தார் வாக்குவாதம்; ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்

மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நகராட்சி கமிஷனர் - தாசில்தார் வாக்குவாதம்; ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார்

வீட்டின் முன் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம் தோண்டியதால் நகராட்சி கமிஷனர்-தாசில்தார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்தனர்.
5 Aug 2023 6:27 AM GMT
மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி - கொலையா? போலீஸ் விசாரணை

மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த மூதாட்டி - கொலையா? போலீஸ் விசாரணை

மணலி அருகே மழைநீர் கால்வாயில் எரிந்த நிலையில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
25 March 2023 6:57 AM GMT
மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
18 March 2023 4:45 AM GMT
மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் சிக்கித்தவித்த 2 தொழிலாளர்கள் - 2 மணி நேரம் போராடி மீட்பு

மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் சிக்கித்தவித்த 2 தொழிலாளர்கள் - 2 மணி நேரம் போராடி மீட்பு

மழைநீர் கால்வாய் தூர்வாரும்போது சுவர் சரிந்ததால் பள்ளத்தில் சிக்கித்தவித்த 2 வடமாநில தொழிலாளர்களை 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
17 March 2023 8:55 AM GMT
மணலியில் ரூ.78 கோடியில் மழைநீர் கால்வாய்; தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

மணலியில் ரூ.78 கோடியில் மழைநீர் கால்வாய்; தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு

மணலியில் ரூ.78 கோடியில் மழைநீர் கால்வாய் பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
12 Dec 2022 5:32 AM GMT
மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்த்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட மழைநீர் கால்வாய்த்தில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

மாங்காட்டில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
11 Nov 2022 10:03 AM GMT
குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி

குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரி

குரோம்பேட்டையில் தேங்கிய நீரை வெளியேற்றாமல் கொட்டும் மழையில் மழைநீர் வடி கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
9 Nov 2022 5:24 AM GMT
ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாயில் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை தாங்கி பிடிக்கும் பொக்லைன் எந்திரம் - பொதுமக்கள் அச்சம்

ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாயில் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை தாங்கி பிடிக்கும் பொக்லைன் எந்திரம் - பொதுமக்கள் அச்சம்

ஆதம்பாக்கத்தில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தால் சாய்ந்து நிற்கும் மின்கம்பத்தை பொக்லைன் எந்திரம் மூலம் முட்டு கொடுத்து வைத்து இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
27 Oct 2022 6:28 AM GMT