மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
விருதுநகரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.
19 Oct 2023 7:51 PM GMTமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மயிலாடுதுறையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
18 Oct 2023 6:45 PM GMTதேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதி
தேங்கி நிற்கும் மழைநீரால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
16 Oct 2023 8:14 PM GMTமழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு
மழைநீர் சேகரிப்பு குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
16 Oct 2023 5:45 PM GMTதிருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழைநீர்
திருப்பரங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியை மழைநீர் சூழ்ந்தது.
14 Oct 2023 8:59 PM GMTமழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
13 Oct 2023 5:54 PM GMTவயல்களில் மழைநீர் தேங்கியது
எடப்பாடி பகுதியில் கனமழை பெய்ததால் வயல்களில் மழைநீர் தேங்கியது. அதனை ெ வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி உள்ளனர்.
8 Oct 2023 8:58 PM GMTரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி
மன்னார்குடி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை நகரசபை தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
5 Oct 2023 6:45 PM GMTமுருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
முருக்கம்பட்டு ரெயில்வே சுரங்கப்பாதையில் சூழ்ந்துள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4 Oct 2023 6:15 AM GMTமழைநீரை சேமிக்கும் பண்ணை குட்டை
மானாவாரி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மழைநீரை தேக்கும் பண்ணை குட்டைகளை அமைத்தால் ஆண்டு முழுவதும் நீர் பெற முடியும்.
28 Sep 2023 2:41 PM GMTபூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் அவதி
பூனிமாங்காடு ஊராட்சியில் பள்ளி வளாகத்தில் சூழ்ந்த மழைநீரால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
26 Sep 2023 9:19 AM GMTவிழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீர்; நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றச்சாட்டு
விழுப்புரம் பழைய பஸ் நிலைய வணிக வளாக கடைகளின் மேற்கூரையில் 10 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்பதாகவும், இதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
22 Sep 2023 6:45 PM GMT