வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவு - மாநகராட்சி கமிஷனர் தகவல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் பாழடைந்த கட்டிடங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
25 Oct 2023 2:02 PM GMT
சாலைகள், தெருக்கள் சுத்தமாக உள்ளதா என அதிகாரிகள் தினமும் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் - மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

சாலைகள், தெருக்கள் சுத்தமாக உள்ளதா என அதிகாரிகள் தினமும் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் - மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

மும்பையில் சாலைகள், தெருக்கள் சுத்தமாக உள்ளதா என அதிகாரிகள் தினந்தோறும் 2 மணி நேரம் ஆய்வு செய்ய வேண்டும் என கமிஷனர் இக்பால் சகால் உத்தரவிட்டார்.
2 Sep 2023 7:00 PM GMT
ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் - சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் - சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக உள்ள 400 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், சென்னை மாநகராட்சி கமிஷனர் நேரில் ஆஜராக நேரிடும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.
21 July 2023 8:34 AM GMT
உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர்  ஒரே நாளில் அதிரடி இடமாற்றம்

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் ஒரே நாளில் அதிரடி இடமாற்றம்

உப்பள்ளி-தார்வார் மாநகராட்சி கமிஷனர் ஒரே நாளில் அதிரடி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
7 July 2023 6:45 PM GMT
சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

சென்னையில் சேதமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
2 Jun 2023 9:17 AM GMT
பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பொதுமக்களுக்கு மனநிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் உத்தரவு

பொதுமக்களுக்கு மன நிறைவை தரும் வகையில் பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
7 April 2023 8:52 AM GMT
பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜென்டுகளின் பட்டியலை 2 நாளில் வழங்க வேண்டும்; அரசியல் கட்சிகளுக்கு, தலைமை கமிஷனர் உத்தரவு

பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜென்டுகளின் பட்டியலை 2 நாளில் வழங்க வேண்டும்; அரசியல் கட்சிகளுக்கு, தலைமை கமிஷனர் உத்தரவு

பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜென்டுகளின் பட்டியலை அரசியல் கட்சிகள் இன்னும் 2 நாட்களில் வழங்க வேண்டும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
24 Dec 2022 10:39 PM GMT
சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த நவம்பர் 15-ந்தேதி வரை கால அவகாசம் - பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
21 Oct 2022 3:16 AM GMT
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு பாராட்டு - மாநகராட்சி கமிஷனர் வாழ்த்து

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு பாராட்டு - மாநகராட்சி கமிஷனர் வாழ்த்து

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினார்.
20 Oct 2022 9:02 AM GMT
சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் - ககன்தீப் சிங் பேடி ஆய்வு

சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் - ககன்தீப் சிங் பேடி ஆய்வு

தேனாம்பேட்டையில் நடந்து வரும் கட்டிடப்பணி, மழைநீர் வடிகால் பணிகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
16 July 2022 1:58 PM GMT
சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி தீவிரம் - மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி தீவிரம் - மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
6 Jun 2022 11:21 AM GMT
கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது

கலபுரகியில், தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம்; மாநகராட்சி கமிஷனர் கைது

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்ட தனியார் நிறுவனத்திற்கு நிதி ஒதுக்க ரூ.1½ லட்சம் லஞ்சம் வாங்கிய கலபுரகி மாநகராட்சி கமிஷனர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்த கணக்காளரும் சிக்கியுள்ளார்.
2 Jun 2022 9:47 PM GMT