
நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
15 May 2025 5:01 AM
நெல்லையில் மனைவியை தாக்கி மிரட்டிய கணவன் கைது
தினேஷ் ஜென்சியை பெண்ணென்றும் பாராமல் அவதூறாக பேசி பைக் சாவியால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
9 May 2025 12:26 PM
நெல்லையில் மாமியாரை கல்லால் தாக்கிய மருமகன் கைது
முத்துலட்சுமி தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாஸ்கர் அவரை பெண் என்றும் பாராமல் அவதூறாகப் பேசி கல்லால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்து சென்றார்.
9 May 2025 10:57 AM
நெல்லையில் தொழிலாளியை அவதூறாக பேசி மிரட்டல்: வாலிபர் கைது
வள்ளியூரில் மாதவனிடம் வேலை செய்த நேரத்தில் தீபபாலனுக்கு ஒரு நாள் சம்பளம் பாக்கியாக இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
3 May 2025 11:33 AM
நெல்லையில் மனைவியை தாக்கிய கணவன் கைது
சுடலைமணி சமுத்திரக்கனியை அவதூறாக பேசி அவரை பெண் என்றும் பாராமல் கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார்.
30 April 2025 9:53 AM
கிருஷ்ணகிரியில் பெண்ணை மிரட்டி ரூ.4.5 லட்சம் கொள்ளை- 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரியில் வீட்டிற்குள் நுழைந்த 3 பேர் அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.4.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
29 April 2025 11:21 AM
நெல்லை: சாலையில் நடந்து சென்றவரை பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
நெல்லை சிந்துபூந்துறை பகுதியில் நடந்து சென்ற நபரை வழிமறித்த வாலிபர், அவரது சட்டைப் பையில் இருந்து பணத்தை எடுக்க முயற்சித்ததோடு மிரட்டல் விடுத்தார்.
29 April 2025 6:41 AM
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாநகரில் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த வலதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
27 April 2025 5:41 AM
நெல்லை: அடிதடி மிரட்டல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டம், கோவில்குளத்தைச் சேர்ந்த வாலிபர் அடிதடி, மிரட்டல் வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி.யின் கவனத்திற்கு வந்தது.
20 April 2025 4:47 AM
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
10 April 2025 5:29 AM
நெல்லை: பணம் பறிக்கும் நோக்கத்தில் மிரட்டிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லையில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
8 April 2025 12:37 PM
ரெயிலில் தூங்க முடியாததால் வெடிகுண்டு மிரட்டல்... இளைஞர் கைது
ரெயிலில் தூங்க முடியாத காரணத்திற்காக ரெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19 Feb 2025 3:18 AM