
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிரான வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
27 Oct 2025 11:25 AM IST
புஸ்சி ஆனந்த் 2-வது முறையாக முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் - விரைவில் மதுரை ஐகோர்ட்டில் விசாரணை
புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Oct 2025 11:14 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
தனிப்படை போலீசார் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
5 Oct 2025 10:40 AM IST
த.வெ.க.வினரின் அடாவடி நடவடிக்கைகள் குறித்து எதுவும் தெரியாது என கூறுவதா..? - ஐகோர்ட்டு காட்டம்
நாமக்கல் த.வெ.க. மாவட்ட செயலாளர் சதீஷ் குமாருக்கு முன் ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
3 Oct 2025 1:33 PM IST
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தை கைது செய்ய தனிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
3 Oct 2025 8:26 AM IST
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக வழக்கு: பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண்ணுக்கு முன்ஜாமீன் மறுப்பு
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய வழக்கில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண்ணின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
3 Jan 2025 8:47 AM IST
பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு முன்ஜாமீன்
பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகர் சித்திக்கிற்கு சுப்ரீம்கோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
19 Nov 2024 12:10 PM IST
"மன்னிப்பு கேட்டு.. பழனிக்கு போய் சேவை பண்ணுங்க.." - இயக்குனர் மோகனுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக தொடர்ப்பட்ட வழக்கில் சினிமா இயக்குனர் மோகனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
1 Oct 2024 1:13 AM IST
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
சாட்டை துரைமுருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
5 Sept 2024 3:50 PM IST
முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கைது செய்யப்படுவாரா? - முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு
முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, ஐகோர்ட்டில் காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.
30 Aug 2024 8:41 AM IST
சொத்து அபகரித்ததாக வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு மனு
முன்ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை முன்னதாக கரூர் கோர்ட்டு தள்ளுபடி செய்திருந்தது.
15 July 2024 10:11 PM IST
பெங்களூரு செஷன்ஸ் கோர்ட்டில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல்
நேற்று தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற நிலையில் மீண்டும் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
3 May 2024 5:20 PM IST




