'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 April 2024 3:48 PM GMTவேட்புமனு தாக்கலின்போது தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
வட சென்னை தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர்.
25 March 2024 9:29 AM GMT'பா.ஜ.க.வுடன் கூட்டணி... இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை' - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பா.ஜ.க.வுடன் இனி ஒட்டுமில்லை, உறவுமில்லை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 Feb 2024 11:48 AM GMTதூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது.
29 Jan 2024 6:10 AM GMTநீதி நிலை நாட்டப்பட்டது - பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 6:26 AM GMTபிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
புயல் குறித்து முன்னெச்சரிக்கை செய்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
5 Dec 2023 11:27 AM GMTஇன்னும் 3 மாதத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் - ஜெயக்குமார் பேட்டி
பாஜகவுடன் எந்தத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
27 Nov 2023 2:53 PM GMT'தி.மு.க. கூட்டணியில் திருமாவளவனுக்கு விருப்பமில்லை' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பலர் வெளியேறலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
27 Aug 2023 4:07 PM GMTமதுரை மாநாட்டிற்கு செல்லும் அதிமுக நிர்வாகிகள் - கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு நாளை நடைபெறுகிறது.
19 Aug 2023 4:33 AM GMT'தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
தமிழ்நாட்டிற்குள் இந்தி, சமஸ்கிருதம் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 11:45 PM GMT'கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 3:48 PM GMT"சிறையில் செந்தில் பாலாஜிக்கு வசந்த மாளிகையைப் போல ஏற்பாடு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
ஆட்சி போய்விடும் என்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்துள்ளனர் எனமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்
22 July 2023 3:27 PM GMT