ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

ஆயுதங்கள், போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் கைது - என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை

சென்னை, இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக என்.ஐ.ஏ. போலீசார், 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் வழக்கு ஒன்றை பதிவு செய்தனர்....
26 Aug 2023 7:53 AM GMT
பொது பேரவை கூட்டம்

பொது பேரவை கூட்டம்

உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க பொது பேரவை கூட்டம் பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது.
19 Jun 2023 1:25 PM GMT
செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்

செயற்கை கால்களுடன் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்

செயற்கைக் கால்கள் கொண்ட முன்னாள் ராணுவ வீரர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.
21 May 2023 7:24 PM GMT
பள்ளிக்கரணையில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலி

பள்ளிக்கரணையில் மாநகர பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.
6 April 2023 3:57 AM GMT
ஆடு மீது பைக் மோதிய பிரச்சனையில் துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது

ஆடு மீது பைக் மோதிய பிரச்சனையில் துப்பாக்கியை காட்டி விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது

திருச்சி மாவட்டம் கே.உடையாபட்டி பகுதியில், துப்பாக்கியை காட்டி, விவசாயியை மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
2 March 2023 7:01 AM GMT
முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சி

நித்திரவிளை அருகே சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கழுத்தை அறுத்துக் கொண்டு முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
26 Feb 2023 7:47 PM GMT
சர்ச்சைப் பேச்சு - முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு

சர்ச்சைப் பேச்சு - முன்னாள் ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு

ராணுவ வீரர் கொலையை கண்டித்து பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மிரட்டும் தொணியில் பேசிய கர்னல் பாண்டியன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
22 Feb 2023 6:54 AM GMT
தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த முன்னாள் ராணுவ வீரர்

தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த முன்னாள் ராணுவ வீரர்

தாந்தோணிமலையில் தண்ணீர் தொட்டியில் முன்னாள் ராணுவ வீரர்பிணமாக கிடந்தார்.
28 Aug 2022 6:31 PM GMT
முன்னாள் ராணுவ வீரர் உள்பட   5 பேர் சிக்கியது எப்படி?

முன்னாள் ராணுவ வீரர் உள்பட 5 பேர் சிக்கியது எப்படி?

அருப்புக்கோட்டையில் 7 பேர் கும்பலால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சிக்கிய 5 பேரில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
24 Aug 2022 7:28 PM GMT
முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை-பணம் கொள்ளை

மூங்கில்துறைப்பட்டு அருகே முன்னாள் ராணுவவீரர் வீட்டில் புகுந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
23 Aug 2022 5:00 PM GMT
தேனி: முன்னாள் ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்

தேனி: முன்னாள் ராணுவ வீரர் அரிவாளால் வெட்டி படுகொலை - மர்ம கும்பல் வெறிச்செயல்

போடியில் முன்னாள் ராணுவ வீரரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளது.
30 July 2022 11:56 AM GMT