
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எனது பொறுப்பு - ராஜ்நாத் சிங் உறுதி
‘செயல்படுவது எனது கடமை, நீங்கள் விரும்புவது நடக்கும்’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
5 May 2025 12:49 AM
அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.
1 May 2025 12:17 PM
பிரதமர் மோடி அல்ல... ரஷியாவின் வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத் சிங் பங்கேற்பு
ரஷியாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார்.
30 April 2025 8:36 PM
பிரதமர் மோடி உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு; முக்கிய ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர்.
28 April 2025 7:00 AM
'பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்' - நாட்டு மக்களுக்கு ராஜ்நாத் சிங் உறுதி
பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
23 April 2025 11:24 AM
இந்தி மூலம் இணைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம் - ராஜ்நாத் சிங்
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
30 March 2025 12:52 AM
ராகுல் காந்தி பொறுப்பு இல்லாமல் பேசுகிறார் - ராஜ்நாத்சிங் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி பொறுப்பு இல்லாமல் பேசுவதாக ராஜ்நாத்சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
4 Feb 2025 10:17 PM
டெல்லி மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க.வுக்கு தகுதியான வாய்ப்பு கிடைக்கவில்லை: ராஜ்நாத் சிங்
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசாங்கங்களால் டெல்லி அதிக வளர்ச்சியைக் காணவில்லை என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
2 Feb 2025 3:01 PM
யமுனையை சுத்தப்படுத்த முடியாதபோது... அரியானா மீது கெஜ்ரிவால் குற்றம் சுமத்துகிறார் - ராஜ்நாத் சிங்
கெஜ்ரிவால் ஆட்சிக்கு வருவதற்கு முன், 3 ஆண்டுகளில் யமுனையை தூய்மை செய்து விடுவேன் என கூறினார் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
30 Jan 2025 3:19 PM
மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் புனித நீராடல்
திரிவேணி சங்கமத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புனித நீராடினார்.
18 Jan 2025 2:14 PM
வருங்கால போர் முறைகளை கணிக்க முடியாது: ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு திறனை வலுவாக்க வேண்டியது அவசியம் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
15 Jan 2025 7:57 PM
2025ம் ஆண்டை இந்திய ராணுவத்தின் சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்
ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக, மேம்பட்ட போருக்கு தயாராக உள்ள படையாக மாற்றுவதை இது நோக்கமாக கொண்டிருக்கும்.
1 Jan 2025 1:32 PM