வனத்தை விட்டு வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்
வீட்டு அறையில் ஆட்கள் நிற்பதை பார்த்த ராஜநாகம், மாடிப்படிக்கு அடியில் சென்று பதுங்கியது.
19 March 2024 8:41 PM GMTசபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்க பக்தர்களுக்கு தடை
தரிசனம் முடிந்து உடனடியாக மலையிறங்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 10:09 PM GMTவனத்துறையினர் திடீர் துப்பாக்கிச்சூடு: பலியான முதியவர்...தேனியில் அதிர்ச்சி சம்பவம்
தேனி மாவட்டம் குள்ளப்பா கவுண்டன்பட்டியில், வனத்துறையினர் சுட்டதில் ஈஸ்வரன் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
29 Oct 2023 4:31 AM GMT'வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை'- வனத்துறை அதிகாரி முருகன் பேட்டி
‘நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வனப்பகுதிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று வனத்துறை அதிகாரி முருகன் கூறினார்.
8 Oct 2023 8:23 PM GMTவனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை முதல்-மந்திரி சித்தராமையா பேட்டி
வனப்பகுதியை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
8 Oct 2023 6:45 PM GMTசல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை
சல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 Sep 2023 6:45 PM GMTதிருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது
திருப்பதி வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டை சேர்ந்த 47 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
14 Aug 2023 11:23 AM GMTவனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கு - சிறுவன் உள்பட 7 பேர் அதிரடி கைது
வனப்பகுதியில் புலி இறந்து கிடந்த வழக்கில் சிறுவன் உள்பட 7 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
28 July 2023 6:25 AM GMTமின்சாரம் திருடினால் குண்டாஸ் - சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
மின்வேலிக்காக மின்சார திருட்டில் ஈடுபடுவோருக்கு எதிராக குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 April 2023 2:33 AM GMTசுற்றுலா மைய வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி
பிச்சாவரம் சுற்றுலா மைய வனப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
18 Feb 2023 6:45 PM GMTவனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்தியவர் கைது
பொன்னம்பேட்டையில் வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்தியவர் சிக்கினார்.
18 Nov 2022 6:45 PM GMTகிருஷ்ணகிரி: விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு - பொதுமக்கள் நிம்மதி
விவசாய நிலங்களில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
17 Nov 2022 12:08 PM GMT