
"தோளில் துண்டு போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல.." - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழவர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11 Jun 2025 9:47 AM
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் - பிரதமர் மோடி
விவசாயிகளுக்கு அரசு பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
7 Jun 2025 10:18 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள்
விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு சர்க்கரை ஆலைகளால் கரும்பு பணம் நிலுவையின்றி முழுமையாக வழங்கி முடிக்கப்பட்டுவிட்டது.
28 May 2025 8:46 AM
கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு
கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது.
24 May 2025 7:00 AM
மரபணு மாற்றப்பட்ட நெல் விதை.. மத்திய அமைச்சர் வெளியீடு - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
உணவு நஞ்சானால் மனிதர்கள் எங்கே வாழ்வது... மனிதர்கள் உயிர் இழப்பிற்கு இவ் விதைகள் தேவைதானா? என்பதை அரசு முடிவெடுக்க வேண்டும்.
5 May 2025 9:29 AM
விவசாயிகளை வலியில் இருந்து விடுவிப்பது என்னுடைய தலையாய கடமை: துணை ஜனாதிபதி பேச்சு
உற்பத்தி பொருட்களை விற்க கூடிய மற்றும் அது சார்ந்த வர்த்தகத்திற்கு வரும்போது, விவசாயிகள் லாபத்திற்கான நல்லதொரு பங்கை பெறுவார்கள் என்றார்.
4 May 2025 8:37 PM
உளுந்து, பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு
விவசாயிகளிடமிருந்து உளுந்து, பச்சைப்பயறு ஆகியவை நேரடியாக கொள்முதல் செய்யப்படுகிறது.
1 May 2025 3:23 AM
உழவர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்: ராமதாஸ்
தமிழக விவசாயிகள் மத்தியில் நிலவும் ஐயங்கள் போக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
29 April 2025 7:23 AM
தமிழ் புத்தாண்டையொட்டி பொன் ஏர் பூட்டுதல் நிகழ்ச்சி
உழவு முடிந்து வீடு திரும்பிய விவசாயிகளை பாதம் கழுவி, ஆரத்தி எடுத்து முறை மாமன்கள் வரவேற்றனர்.
15 April 2025 2:21 AM
விவசாயிகளுக்கு தனி அடையாள எண்.. கெடு விதித்த வேளாண் துறை
தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு, சலுகைகள் வழங்கப்படாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24 March 2025 3:23 PM
உழவர் நல சேவை மையங்கள்
இந்த ஆண்டு வேளாண்மைத் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
16 March 2025 8:29 PM
பேச்சுவார்த்தை நடத்திய மத்திய மந்திரிகள்: தொடரும் விவசாயிகள் போராட்டம்
பஞ்சாப்-அரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய மந்திரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
22 Feb 2025 11:42 PM