- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு



வடமதுரையில் வாகனத்துக்கு தீ வைத்த வழக்கில் வேல்முருகனுக்கு முன்ஜாமீன் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு டாஸ்மாக் குடோனில் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக ரூ.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் வாகனத்தில் கொண்டு சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த வாகனத்துக்கு தீவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தன் மீது வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire