- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விருதுநகர் அருகே கண்மாயில் மண் அள்ளிய 3 பேர் கைது லாரி, ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்



விருதுநகர் அருகே கண்மாயில் மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கண்மாயில் அனுமதியில்லாமல் கரம்பை மண் ஜே.சி.பி. எந்திரம் மூலம் அள்ளி லாரி மூலம் எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது அங்கு ரோந்து சென்ற ஆமத்தூர் பயிற்சி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா லாரியையும் ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்தார்.
லாரி, ஜே.சி.பி. எந்திர உரிமையாளர் வெள்ளூரை சேர்ந்த பெரிய மாரியப்பன் (வயது 57), லாரி டிரைவர் அம்மன் கோவில்பட்டியை சேர்ந்த பாண்டி(40), ஜே.சி.பி. டிரைவர் சேர்வைக்காரன் பட்டியை சேர்ந்த சுதீஷ்குமார்(20) ஆகிய 3 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியும் ஜே.சி.பி. எந்திரமும் மேல் நடவடிக்கைக்காக சிவகாசி ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire