- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல்: 11 நகராட்சிகளில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை

Image Courtacy: ANI


மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் 11 நகராட்சிகளில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை கிடைத்தது. காங்கிரஸ் 8 நகராட்சிகளை கைப்பற்றியது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு 5 மாவட்டங்களில் 19 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் நடந்தது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன.
மொத்தம் 343 கவுன்சிலர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், பா.ஜனதாவுக்கு 183 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 143 கவுன்சிலர்களும் கிடைத்தனர். மீதி இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
இந்த கவுன்சிலர்கள் பதவி அடிப்படையில், பா.ஜனதா 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், காங்கிரஸ் கட்சி 8 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மை பெற்றன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire