- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்தியபோது உ.பி. போலீஸ்காரர் சுட்டுக்கொலை



வாகனத்தில் சென்றவர்கள் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் நெடுஞ்சாலை புறக்காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர், பேத்ஜீத்சிங்.
நேற்று பணியில் இருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காண்பித்தார்.
ஆனால், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் நிறுத்தாமல் சென்று விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பேத்ஜீத்சிங், தனது மோட்டார் சைக்கிளில் அந்த வாகனத்தை துரத்தி சென்றார்.
அப்போது, வாகனத்தில் சென்றவர்கள் அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து, பேத்ஜீத்சிங் அதே இடத்தில் உயிரிழந்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire