எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேர் சிறைப்பிடிப்பு

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
புதுக்கோட்டை,
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் விசைப்படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்கள் மூவரையும் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





