- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஆவடி அருகே துரித உணவு கடையில் தீ விபத்து



ஆவடி அருகே துரித உணவு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ஆவடியை அடுத்த வெ ள்ளானூர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 30). இவர், வெள்ளானூர் சந்திப்பில் துரித உணவு கடை மற்றும் அத்துடன் இணைந்தபடி பெட்டிக்கடை நடத்தி வந்தார். கடந்த 3 மாதங்களாக இந்த துரித உணவு கடை பூட்டியே கிடந்தது. நேற்று மாலை திடீரென கடையின் கூரையில் தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென கடை முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கடையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் துரித உணவு கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire