- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
"சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம்" - தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்



சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என்று தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டுக்கொண்டார்.
கரூர்,
கரூர் மாவட்டம் குளித்தலையில் தி.மு.க. இளைஞரணி சார்பில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், குளித்தலை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சர் மருதூர் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட 750 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக கூறினார்.
மேலும் நோட்டாவில் போட்டி போடுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் போட்டி போடுவதாக குறிப்பிட்ட அவர், சமூக வலைதளங்களில் தாமாக வம்புக்கு போக வேண்டாம் என்று அங்கிருந்த இளைஞர்களிடம் கேட்டுக்கொண்டார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire