சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

கோப்புப்படம்
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி,
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வருகிற 12-ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெற உள்ள நேரத்தில் இடைநிலை ஆசிரியர்கள் திடீரென போராட்டம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்.12 முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
— Thanthi TV (@ThanthiTV) February 4, 2024
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, வரும் 12ம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு
திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில்… pic.twitter.com/sliqxU6rXa
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





