சென்னை-மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து- லாரி மீது மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

சென்னை-மார்த்தாண்டம் புறவழிச்சாலையில் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை,
சென்னை-மார்த்தாண்டம் புறவழிச்சாலையில் மார்த்தாண்டம் நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மாயமாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் லாரியில் ஏற்றிச்செல்லப்பட்ட 4 மாடுகளும் உயிரிழந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





