போலீசார் சிறப்பு விசாரணை முகாம்


போலீசார் சிறப்பு விசாரணை முகாம்
x

பெரம்பலூரில் போலீசார் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் பெறப்பட்ட 17 மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது.போலீசார் சிறப்பு விசாரணை முகாம்


Next Story