காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு


காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு
x

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

காரைக்கால்,

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவிற்காக பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story