பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு வலைவீச்சு

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியை சேர்ந்தவர் பகத்சிங். இவர் 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி பகத்சிங் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த பகத்சிங், தப்பியோடிய நிலையில், அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





