திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விருதுநகர்

விருதுநகர் பாண்டியன் நகர் துள்ளு மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


Next Story