- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தமிழகத்தில் நடந்த சோதனையில் ரூ.45½ கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

x
தினத்தந்தி 10 March 2021 10:17 PM GMT (Updated: 2021-03-11T03:47:32+05:30)


தமிழகத்தில் நடந்த சோதனையில் ரூ.45½ கோடி பணம், பொருட்கள் பறிமுதல் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள் வினியோகம் ஆகியவற்றை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான பணியில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.இந்த குழுக்கள் மேற்கொள்ளும் சோதனையில் கணக்கில் வராத பணம், தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள், மது பாட்டில்கள், போதை பொருட்கள் உள்ளிட்டவை சிக்குகின்றன. அந்த வகையில் கடந்த 9-ந் தேதி வரை ரூ.45 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் பிடிபட்டுள்ளன. இதில் ரொக்கமாக பிடிபட்ட பணம் ரூ.35.31 கோடியாகும்.
இந்த தகவலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire