- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
"இஸ்ரேல் ஆயுத உதவி வழங்காதது அதிர்ச்சி அளிக்கிறது" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி



ஆயுத உதவிகளை இஸ்ரேல் வழங்காதது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஜெலன்ஸ்கி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
கீவ்,
உக்ரைன் மீது தொடர்ந்து ஏழு மாதங்களாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், இஸ்ரேல் அரசிடம் ஆயுத உதவிகள் வழங்குமாறு உக்ரைன் அரசு கோரியிருந்தது.
குறிப்பாக காஸாவில் பாலஸ்தீனிய போராளிகளால் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை, வானிலேயே இடைமறித்து அளிக்க பயன்படுத்தப்பட்ட 'அயர்ன் டோம்' என்ற ஆயுத அமைப்பை வழங்குமாறு ஜெலன்ஸ்கி கோரியிருந்தார். ஆனால் தாங்கள் கோரிய ஆயுத உதவிகளை இஸ்ரேல் வழங்காதது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக ஜெலன்ஸ்கி ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire