- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய கோப்பை 2023
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு...!



எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்கள் ரீம் ஜபாக் மற்றும் நாடா அடெல் ஆகியோரை இந்திய பிரதமர் மோடி சந்தித்தார்.
கெய்ரோ,
4 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று எகிப்து சென்றடைந்தார். அவரை விமான நிலையத்தில் எகிப்து பிரதமர் வரவேற்றார்.
எகிப்து சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல்சிசியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், எகிப்து நாட்டின் பிரபல யோகா பயிற்சியாளர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ரீம் ஜபக் மற்றும் நாடா அடெல் ஆகிய இருவரும் எகிப்தின் பிரபல யோகா பயிற்சியாளர்கள் ஆவர்.
யோகா மீது அவர்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பாராட்டிய பிரதமர் மோடி இருவரையும் இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire