தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை சென்றடைந்தது

தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன.
கொழும்பு,
தமிழகத்திலிருந்து 2- வது கட்டமாக அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன.
தமிழ்நாட்டிலிருந்து இலங்கை மக்களுக்காக அனுப்பப்பட்ட சுமார் 3 பில்லியன் ரூபாய் மதிப்பிலான உதவிகள் இலங்கை வந்து சேர்ந்தன. தூத்துக்குடியிலிருந்து இரு நாட்கள் முன்பு புறப்பட்ட கப்பல் கொழும்பு துறைமுகம் வந்தடைந்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





