- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மால்டோவா விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு



மால்டோவா விமான நிலையத்தில் துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஐரோப்பிய நாடான மால்டோவாவின் தலைநகர் சிசினாவ் சர்வதேச விமான நிலையத்துக்கு தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் சென்றிருந்தார். ஆனால் விமான நிலையத்துக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விமான நிலையத்தில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தார். இதில் ராணுவ வீரர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து தஜிகிஸ்தானை சேர்ந்த அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire