- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெண்கள் தெற்காசிய கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் ஆட்டம் 'டிரா'

Image Courtesy : @IndianFootball twitter


இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.
டாக்கா,
இந்தியா, வங்காளதேசம், பூடான், நேபாளம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்றுள்ள 20 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் தெற்காசிய கால்பந்து போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பூடானை 12-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்தியா நேற்று உள்ளூர் அணியான வங்காளதேசத்தை எதிர்கொண்டது.
விறுவிறுப்பான இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. இந்திய வீராங்கனைகள் கிடைத்த சில வாய்ப்புகளை தவற விட்டாலும், நன்றாகவே ஆடினர் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் மேமோல் ராக்கி தெரிவித்தார். இந்திய அணி அடுத்து நேபாளத்தை நாளை சந்திக்கிறது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire