தமிழக சட்டசபை தேர்தல்: தொகுதி பங்கீட்டில் அ.தி.மு.க.வுக்கு பா.ஜ.க. வைத்த 'செக்'
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜக 50 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு வற்புறுத்துவதாக சொல்லப்படுகிறது.
துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு காளை சிற்பத்தை பரிசளித்தார் நடிகர் சூரி
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 1,000 காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 600 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்கின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற துணை முதல்-அமைச்சர் உதயநிதிக்கு நடிகர் சூரி காளை சிற்பத்தை பரிசளித்தார்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல்
பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய தூதரக அறிவுறுத்தி உள்ளது.
தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் வாசு
2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக வாசு போட்டியிட்டார்.
சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி தேர்தல்: 29 மாநகராட்சிகளையும் கைப்பற்ற போவது யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
மராட்டியத்தில் 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது... சீறும் காளைகளை அடக்கும் காளையர்கள்
பொங்கல் பண்டிகையின்போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.
“திருக்குறளை நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி
தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ - எல். முருகன்
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.