
வாக்களிப்பது ஒவ்வொரு வாக்காளரின் ஜனநாயக உரிமை என்று சத்தீஷ்கர் கவர்னர் பிஸ்வபுஷன் ஹரிசந்தன் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், அனைத்து குடிமக்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றுதான் ஜனநாயகம் விரும்புகிறது. வாக்களிப்பதன் மூலம், தங்களுக்கு மாநிலத்திலும் மத்தியிலும் யாருடைய ஆட்சி வேண்டும் என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க முடியும். எனவே நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்றார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





