
மத்திய பிரதேசத்தின் திமானி சட்டமன்ற தொகுதியில் உள்ள 147-148 என்ற வாக்குச்சாவடியில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு பிரிவினரும் கற்களை வீசி மோதிக் கொண்டனர். இந்த மோதலில் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
மோதல் வெடித்த வாக்குச்சாவடியில் தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வாக்குச்சாவடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





