மத்திய கிழக்கில் ஏற்பட்ட தீ நரகமாக மாறுகிறது: ஐ.நா கவலை


மத்திய கிழக்கில் ஏற்பட்ட தீ நரகமாக மாறுகிறது: ஐ.நா கவலை
x
Daily Thanthi 2024-10-02 14:30:35.0
t-max-icont-min-icon

மத்திய கிழக்கில் ஏற்பட்ட தீ நரகமாக மாறுகிறது என்று ஐ.நா. சபையில் அந்தோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அங்கு ஐநா ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் லெபனானில் போரை முற்றிலும் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் போர் தீவிரமடைந்தால் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார். 

1 More update

Next Story