
காசாவுக்கு வழங்கப்பட்ட குடிநீர் வினியோகம் நிறுத்தம் - இஸ்ரேல் அதிரடி
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் இதுவரை 900 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் இதுவரை 700 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் இருந்து காசா முனைக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர், மின்சாரம், எரிபொருள், உணவு வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளன. காசா முனை முழுவதும் முடக்கப்படுவதாக இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





