
தவெக மாநாடு: 3 கிராமங்களில் பள்ளிகள் முற்பகலோடு நிறைவு
தவெக மாநாட்டையொட்டி 3 கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் உள்ள அரசு பள்ளிகள் முற்பகலோடு நிறைவடைந்துள்ளன.
மாநாடு முடிந்தபிறகு மதுரை - தூத்துக்குடி சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும்; இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் அரசு பள்ளிகள் முன்கூட்டியே நிறைவடைந்துள்ளன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





