
தடுப்புகளை தாண்டி ராம்ப் வாக்கில் ஏறிய தொண்டர்கள்
தவெக இரண்டாவது மாநில மாநாடு தொடங்கிய நிலையில், மேடைக்கு வந்த விஜய், தொண்டர்களுக்கு கை காட்டியபடி ராம்ப் வாக்கில் நடந்து வந்தார். அப்போது தொண்டர்கள் சிலர் ராம்ப் வாக்கில் தடுப்புகளை தாண்டி ஏறி ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பவுன்சர்கள் திணறினர். தொண்டர்கள் வீசிய துண்டுகளை வாங்கிய விஜய் தனது கழுத்தில் போட்டுக்கொண்டார். விஜயுடன் சில தொண்டர்கள் செல்ஃபியும் எடுத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





