டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு... ... டெல்லி நோக்கி பேரணி:  6 மாதத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தயாராக வரும் விவசாயிகள்
x
Daily Thanthi 2024-02-13 07:11:50.0

டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப்- அரியானா ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசி அவர்களை போலீசார் கலைத்து வருகின்றனர். இதனிடையே விவசாயிகள் பேரணி காரணமாக, டெல்லி-காசிப்பூர் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story