ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம்

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மத்திய கிழக்கில் தனது ராணுவத்தை ஒன்று திரட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஹிஸ்புல்லா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் பிரெஞ்சு பிரசிடென்சி அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





