ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம்


ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் கண்டனம்
Daily Thanthi 2024-10-02 04:49:00.0
t-max-icont-min-icon

இஸ்ரேல் மீதான ஈரானின்  தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக மத்திய கிழக்கில் தனது ராணுவத்தை ஒன்று திரட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஹிஸ்புல்லா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் பிரெஞ்சு பிரசிடென்சி அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story