லெபனானுக்குள் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு


லெபனானுக்குள் இஸ்ரேல் வீரர் உயிரிழப்பு
x
Daily Thanthi 2024-10-02 14:38:21.0
t-max-icont-min-icon

லெபனானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லைக்குள் இஸ்ரேல் வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்துள்ளது. ஐடிஃப் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், கேப்டன் எய்டன் யிட்சாக் லெபனான் எல்லைக்குள் இன்று நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். 22 வயதான எய்டன், கொரில்லா யுத்தத்தில் சிறப்பு பெற்ற கமாண்டோ பிரிவின் அங்கமான எகோஸ் தளபதியாக இருந்தார் என்று தெரிவித்துள்ளது.

1 More update

Next Story