பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈரான் உச்ச தலைவர்

இரானின் உச்ச தலைவர் அலி கமேனி இன்று (அக்டோபர் 2) டெஹ்ரானில் இரானின் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாட்டில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளே காரணம். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றனர். அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும் என்றார்.
இதற்கிடையே இரானின் உச்ச தலைவர் அலி கமேனி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





