
காசாவில் நிரம்பி வழியும் மயானங்கள்
இஸ்ரேலின் தாக்குதலில் மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வரும் நிலையில் இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாமல் மயானங்கள் நிரம்பி வழிகின்றன.
இது ஒருபுறம் இருக்க காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் வேளையில் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் காசாவில் இருக்கும் ஆஸ்பத்திரிகள் திணறி வருகின்றன.
மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு, மின்தடை போன்ற காரணங்களால் காசாவில் 3-ல் ஒரு ஆஸ்பத்திரி முற்றிலுமாக செயல்படுவதை நிறுத்திவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





