
வடசென்னை: வாக்குப்பதிவில் குளறுபடி என புகார்
வடசென்னையில் உள்ள வியாசர்பாடி எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் பா.ஜ.க. சின்னமான தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து வாக்குபதிவில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தி.மு.க. , அ.தி.மு.க. பூத் முகவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





