
அரியலூரை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை - விஜய்
தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் அரியலூர் மாவட்டமும் ஒன்று. அரியலூர் மாவட்டத்தை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். போக்குவரத்துத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் போதிய பேருந்துகள் இல்லை.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





