
3 மணியளவில் தவெக மாநாடு தொடங்கும் - பொதுச்செயலாளர் ஆனந்த்
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு 3 மணியளவில் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். தவெக மாநாட்டுத் திடலில் தொண்டர்கள் குவிந்துள்ள நிலையில் மேடையில் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதன்படி இன்னும் 30 நிமிடங்களில் தவெக மாநாடு தொடங்க உள்ளது.
முன்னதாக மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாடு முன்கூட்டியே தொடங்க உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





