நாகப்பட்டினம்



திருக்கண்ணபுரம் பிரம்மோற்சவ விழா: தங்க கருட வாகனத்தில் சவுரிராஜ பெருமாள் வீதி உலா

திருக்கண்ணபுரம் பிரம்மோற்சவ விழா: தங்க கருட வாகனத்தில் சவுரிராஜ பெருமாள் வீதி உலா

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 10-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 11-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.
7 Jun 2025 8:05 AM
நாகை அதிபத்த நாயனார் கோவில் கும்பாபிஷேகம்

நாகை அதிபத்த நாயனார் கோவில் கும்பாபிஷேகம்

வறுமையில் வாடினாலும் தனக்கு கிடைத்த தங்க மீனை சிவபெருமானுக்கு சமர்ப்பித்த சிறப்புடையவர் அதிபத்த நாயனார்.
5 Jun 2025 11:53 AM
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஜூன் 2ம்தேதி தொடக்கம்- துணைவேந்தர் தகவல்

தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 27 என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
31 May 2025 6:53 AM
வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது

வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.35 லட்சம் கஞ்சா பறிமுதல் - இளைஞர் கைது

கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஆந்திராவை சேர்ந்த இளைஞரை கைது செய்தனர்.
8 May 2025 2:43 PM
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2025 2:52 AM
காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நடுக்கடலில் பாதுகாப்பு, மீட்புப் பணி ஒத்திகை

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி: நடுக்கடலில் பாதுகாப்பு, மீட்புப் பணி ஒத்திகை

ஹெலிகாப்டர், டோர்னியர் விமானம் மூலம் மீட்புப் பணிகளை தத்ரூபமாக ராணுவ வீரர்கள் ஒத்திகை செய்து வருகின்றனர்.
24 April 2025 10:20 AM
தாய் வீட்டுக்கு சென்று திரும்பி வராததால் ஆத்திரம்.. மனைவியை குத்திக்கொன்ற வாலிபர்

தாய் வீட்டுக்கு சென்று திரும்பி வராததால் ஆத்திரம்.. மனைவியை குத்திக்கொன்ற வாலிபர்

10 நாட்கள் ஆகியும் மனைவி வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது கணம் கடும் ஆத்திரம் அடைந்தார்.
12 April 2025 9:49 PM
நாகை: அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் எழும்புக் கூடு... அதிர்ச்சியில் மக்கள்

நாகை: அழுகிய நிலையில் கிடந்த பெண்ணின் எழும்புக் கூடு... அதிர்ச்சியில் மக்கள்

நாகை அருகே அழுகிய நிலையில் பெண்ணின் எழும்புக் கூடு கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
13 March 2025 2:07 PM
நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்து தேவைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
3 March 2025 11:09 AM
நாகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல்

நாகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்: பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல்

அரசு விழா, திருமண விழா மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார்.
3 March 2025 1:49 AM
நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து

கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
26 Feb 2025 6:31 AM
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது.
22 Feb 2025 3:11 AM