மாவட்ட செய்திகள்

விவசாயத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்களுக்கு தமிழக அரசு வழி காட்ட வேண்டும் - ராமதாஸ்
விவசாயத்தில் ஈடுபடுகின்ற இளைஞர்களுக்கு விவசாயத் தொழில்நுட்ப பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 11:01 AM IST
6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 10:32 AM IST
அரியலூர்: சித்தேரி வரத்து வாய்க்காலில் தேங்கிய அமலை செடிகள் அகற்றம்
அரியலூர் நகரில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றாக சித்தேரி திகழ்ந்து வருகிறது.
29 Oct 2025 10:28 AM IST
மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர் - சென்னை மாநகராட்சி தகவல்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 36,353 பேர் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 Oct 2025 10:19 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மீண்டும், மீண்டும் மேல்முறையீடு: யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? - அன்புமணி கேள்வி
தமிழ்நாடு காவல்துறை செயல்திறனையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
29 Oct 2025 10:01 AM IST
தூத்துக்குடி: விவசாயி வீட்டில் நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
எட்டயபுரத்தைச் சேர்ந்த விவசாயி தனது வீட்டை பூட்டிவிட்டு கோட்டநத்தத்திற்கு விவசாய பணிக்காக சென்றார்.
29 Oct 2025 9:07 AM IST
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரணம்: அமைச்சர் கீதாஜீவன் தகவல்
தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் இதுவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 3,92,449 பேர் ரூ.1,000 பெற்று பயனடைந்துள்ளனர்.
29 Oct 2025 8:55 AM IST
பனையூரில் இன்று தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்
சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
29 Oct 2025 8:37 AM IST
மத்திய அரசை எதிர்த்து பேசி 'கைதட்டல் வாங்கலாம், வாக்குகள் வாங்க முடியாது' - மு.க.ஸ்டாலினுக்கு, எல்.முருகன் பதில்
பிரிவினை பேசி தமிழக மக்களை திசை திருப்ப முடியுமா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
29 Oct 2025 7:56 AM IST
தூத்துக்குடி: பைக்கில் இருந்து தவறி விழுந்து ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி
ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஒருவர் கூட்டாம்புளியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி பைக்கில் சென்றபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
29 Oct 2025 7:50 AM IST
தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
தூத்துக்குடியில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் இடது கையில் ரேவதி என்றும் வலது கையில் கதிர் என்றும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது.
29 Oct 2025 7:43 AM IST
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: கன்னியாகுமரி கலெக்டர் தகவல்
போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு பாடவாரியாக 25 மாதிரித் தேர்வுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
29 Oct 2025 7:33 AM IST









