மாவட்ட செய்திகள்



தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29 Oct 2025 7:21 AM IST
தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது‍: ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் மீனவரை வெட்ட முயன்ற 4 பேர் கைது‍: ஆயுதங்கள் பறிமுதல்

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன் ஏலக்கூட பகுதியில் தொழில் போட்டி காரணமாக சம்பவத்தன்று தகராறு நடைபெறுவதாக வடபாகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
29 Oct 2025 7:12 AM IST
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பு

பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பு

பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரெயிலில் ரூ.48.33 கோடியில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
29 Oct 2025 6:55 AM IST
திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவு

கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான இன்று முருகப் பெருமானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
28 Oct 2025 5:14 PM IST
மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்

மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி - வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்

திருக்கல்யாண நிகழ்வைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் பூப்பல்லக்கில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
28 Oct 2025 4:42 PM IST
எனது பாதுகாப்பில் குறைபாடு இல்லை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

எனது பாதுகாப்பில் குறைபாடு இல்லை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்

முயற்சி நம்முடையது; முடிவு இறைவனுடையது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
28 Oct 2025 4:33 PM IST
பழனியில் திருக்கல்யாண உற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனியில் திருக்கல்யாண உற்சவம்.. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கலயாண நிகழ்வுக்குப் பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சன்னதியில் எழுந்தருளினார்.
28 Oct 2025 4:02 PM IST
நீலகிரி: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

நீலகிரி: முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

ஊட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
28 Oct 2025 3:48 PM IST
திருப்பூர்: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்

திருப்பூர்: சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண வைபவம்

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
28 Oct 2025 2:43 PM IST
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தூத்துக்குடியில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ரோச் பூங்கா அருகே ரோந்து பணிக்கு சென்றனர்.
28 Oct 2025 1:45 PM IST
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி அருகே முடிவைதானேந்தல் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தூத்துக்குடி மத்திய பாகம் போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
28 Oct 2025 1:24 PM IST
சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

சென்னிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் நடைபெற்றது.
28 Oct 2025 1:14 PM IST