மாவட்ட செய்திகள்



திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

திருச்செந்தூரில் அக்டோபர் 27-ந்தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
21 Oct 2025 1:57 PM IST
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்.. 31-ம் தேதி ஆரம்பம்

கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்.. 31-ம் தேதி ஆரம்பம்

பவித்ர உற்சவத்தின் நான்காம் நாளில் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி விமான பிரகார உற்சவம் நடக்கிறது.
21 Oct 2025 11:41 AM IST
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

கந்தூரி விழா நாட்களில் தினசரி இரவு சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது.
21 Oct 2025 11:16 AM IST
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

இரண்டாம் நாள் திருவிழா முதல் 10-ம் நாள் திருவிழா வரை தினமும் கதகளி நடைபெறும்.
21 Oct 2025 11:05 AM IST
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது

கட்டிடத்துக்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
20 Oct 2025 9:54 PM IST
சிவகார்த்திகேயனின் பராசக்தி படப்பிடிப்பு நிறைவு

சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படப்பிடிப்பு நிறைவு

அடுத்தாண்டு ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் வெளியாக உள்ளது.
20 Oct 2025 9:08 PM IST
28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 7:37 PM IST
சிறுமி பாலியல் பலாத்காரம்: 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம்: 17 வயது சிறுவன் போக்சோவில் கைது

சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
20 Oct 2025 7:03 PM IST
வடகிழக்கு பருவமழை: துரைப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

வடகிழக்கு பருவமழை: துரைப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
20 Oct 2025 5:40 PM IST
விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

குழந்தை வாளி தண்ணீரில் தவறி விழுந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை.
20 Oct 2025 5:27 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 4:50 PM IST
6 கிராம் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - காதை அறுத்து தோடுகளை பறித்த கொடூரம்

6 கிராம் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - காதை அறுத்து தோடுகளை பறித்த கொடூரம்

வீட்டின் வாசலில் தனியாக படுத்து இருந்த மூதாட்டியை மர்மநபர்கள் தலையில் அடித்துக்கொன்று 6 கிராம் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
20 Oct 2025 4:34 PM IST