மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
திருச்செந்தூரில் அக்டோபர் 27-ந்தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
21 Oct 2025 1:57 PM IST
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம்.. 31-ம் தேதி ஆரம்பம்
பவித்ர உற்சவத்தின் நான்காம் நாளில் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி விமான பிரகார உற்சவம் நடக்கிறது.
21 Oct 2025 11:41 AM IST
காயல்பட்டினத்தில் கந்தூரி விழா
கந்தூரி விழா நாட்களில் தினசரி இரவு சன்மார்க்க சொற்பொழிவு நடந்தது.
21 Oct 2025 11:16 AM IST
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
இரண்டாம் நாள் திருவிழா முதல் 10-ம் நாள் திருவிழா வரை தினமும் கதகளி நடைபெறும்.
21 Oct 2025 11:05 AM IST
கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு வெடித்ததில் கட்டிடம் இடிந்து விழுந்தது
கட்டிடத்துக்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
20 Oct 2025 9:54 PM IST
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படப்பிடிப்பு நிறைவு
அடுத்தாண்டு ஜனவரி 14-ந்தேதி 'பராசக்தி' திரைப்படம் வெளியாக உள்ளது.
20 Oct 2025 9:08 PM IST
28 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 7:37 PM IST
சிறுமி பாலியல் பலாத்காரம்: 17 வயது சிறுவன் போக்சோவில் கைது
சிறுவன் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
20 Oct 2025 7:03 PM IST
வடகிழக்கு பருவமழை: துரைப்பாக்கத்தில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
20 Oct 2025 5:40 PM IST
விளையாடிக் கொண்டிருந்தபோது தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
குழந்தை வாளி தண்ணீரில் தவறி விழுந்ததை வீட்டில் இருந்தவர்கள் கவனிக்கவில்லை.
20 Oct 2025 5:27 PM IST
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2025 4:50 PM IST
6 கிராம் நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை - காதை அறுத்து தோடுகளை பறித்த கொடூரம்
வீட்டின் வாசலில் தனியாக படுத்து இருந்த மூதாட்டியை மர்மநபர்கள் தலையில் அடித்துக்கொன்று 6 கிராம் நகையை பறித்துச் சென்றுள்ளனர்.
20 Oct 2025 4:34 PM IST









